யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அரை மணிநேர பணிப்புறக்கணிப்பு!

யாழ் மாவட்ட மேல் நிதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அரைமணி நேர பணிப்பறக்கணிப்பு மேற்கொண்டுள்ளனர்.
இன்று முற்பகல் 10.30 மணியிலிருந்து 11 மணி வரையான அரை மணி நேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் மாவட்ட செயலாக ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே குறித்த சம்பவத்தை கண்டித்து யாழ் பேருந்து நிலைய முன்றலில் பொது அமைப்பினர் சில இணைந்து கண்டன
Related posts:
சகல நெற்காணிகளுக்கும் இலவச பயிர் காப்புறுதி!
ஆசிரியர் இடமாற்ற கொள்கையை நடைமுறைப்படுத்த தமிழர் ஆசிரியர் சங்கம் பின் நிக்கிறது இலங்கை ஆசிரியர்சேவை ...
இலங்கைக்கான உதவிகளை அணிதிரட்டுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் ஆதரவு வழங்கப்படும் - அமைச்சர் அலி சப்ர...
|
|