யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில்!
Monday, June 12th, 2017யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட அபிவிருத்திக் குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.
யாழ். மாவட்ட செயலத்தில் இன்று நடைபெற்றுள்ள. இக் கூட்டம் தொடர்பான செய்தி சேகரிப்பிற்கு கொடுக்கப்படாத நிலையில், அங்கு பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.இக் கூட்டத்தில் வடக்கு முதல்வர், வடக்கு ஆளுநர், அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, துமிந்த திஸாநாயக்க, யாழ். அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் மற்றும் அரச அதரிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
Related posts:
கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க நடடிக்கை!
2000 ரூபா நிவாரண பணம் கிடைக்காதவர்கள் பிரதேச செயலாளர்களிடம் முறையிடலாம் - பொருளாதார மறுமலர்ச்சி மற்ற...
5 பில்லியன் ரூபாய் வீட்டுக்கடன் வழங்கப்பட்டுள்ளது - வீடமைப்பு அதிகார சபை தெரிவிப்பு!
|
|
கட்டுக்கோப்பில்லாது வளரும் பிள்ளைகள் மறியல் சாலையில் நல்வழிப்படுத்தப்படுவர் - மேல்நீதிமன்ற நீதிபதி ...
மக்களின் கோரிக்கைகளை சரியாக நிறைவேற்றுபவர்கள் ராஜபக்ஷர்களே - இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரி...
அவைத்தலைவர்களின் கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த நடவடிக்கை - விசேட சுற்றறிக்கை ஜனாதிபதியின் செயலாளர் சமன...