யாழ்.மாவட்டத்தில் இம்முறை 11.000 ஹெக்ரெயர் நிலபரப்பில் நெற்செய்கை!
Thursday, October 6th, 2016யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்தமுறை பெரும்போக நெற்செய்கையில் 11ஆயிரத்து 550 ஹெக் ரெயர் நிலபரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராஜா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது: மாரி மழையை விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். மழை ஆரம்பித்ததும் விதைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும். விவசாயிகளுக்குத் தேவையான விதைநெல் கமநல சேவைகள் நிலையங்கள், விதை உற்பத்திக் கூட்டுறவுச் சங்கம் என்பவற்றின் ஊடாக விநியோகிக்கப்படுகின்றன. – என்றார்.
Related posts:
மோசமான விலை உயர்வினை கண்டித்து யாழ்.நகரப்பகுதியில் மாபெரும் போராட்டம் !
மரக்கறியின் கேள்வி அதிகரிப்பு!
நீருக்கு மேலான சுற்றுலா வீடுகள் மற்றும் சுற்றுலா விடுதிகளுடன் கூடிய 50 அதிசொகுசு சுற்றுலா விடுதிகளை ...
|
|