இலங்கை மின்சார சபைக்கு 12 ஆயிரத்து 500 மில்லியன் நட்டம்!

Wednesday, June 6th, 2018

நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கான நிலக்கரி விநியோகம் கேள்விப்பத்திர நடைமுறையின்றி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

இதனால் இலங்கை மின்சார சபைக்கு 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் 12 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Related posts:


புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சுகாதார வழிகாட்டுதல்கள் அவசியம் பின்பற்றப்பட வேண்டும் - அரசாங்கம் ...
வரலாற்றில் பெரிய வித்தியாசம் உள்ளது - இலங்கையில் இந்து மதத்தின் தனித்துவத்தை பாதுகாக்க அரசாங்கம் நடவ...
மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களை சந்திக்கும் தேர்தல் ஆணைக்குழு!