ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 588 முறைப்பாடுகள் – தேர்தல் ஆணைக்குழு!
Tuesday, October 15th, 2019கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று(14) வரை ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 588 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 565 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 6 முறைப்பாடுகளும் மற்றும் 17 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் 15 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், முறைப்பாடுகள் தொடர்பில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
டிஜிற்றல் கல்விமுறை இலங்கையில் மேம்படும் - உதவி வழங்குகிறது சுவிற்சர்லாந்து!
திட்டமிட்டு புறக்கணித்ததாம் தமிழரசு கட்சி: யாழ்.பல்கலை மாணவர்கள் அதிருப்தி!
வட் வரி அமுல் வளைகுடாவில் வாழும் இலங்கையர்கள் கவலை!
|
|
மக்களின் வறுமையை விலைபேச நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் - ஈ.பி.டி.பியின் வடமராட்சி அமைப்பாளர் ஸ்ரீ...
நாட்டில் அமைதியை பேண அனைவரும் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் - பாரதப் பிரதமர் மோடி வலியுறுத்து!
இறக்குமதி தடையிலிருந்து 300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு வார இறுதியில் நீக்கம் - இராஜாங்க அ...