யாழ் மாவட்டத்தின் நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையில் மாற்றம்!

யாழ். மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 9இல் இருந்து 8 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் அடிப்படையிலேயே இந்த ஆசனக்குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் யாழ். மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 6இல் இருந்து 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, வருடா வருடம் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடுகள் தீர்மானிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்தியப் பிரதமரின் செயலக மட்ட உயரதிகாரிகள் மூவர் யாழ். விஜயம்!
விவசாயிகளின் நலன்களுக்காக எப்போதும் குரல் கொடுப்பவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே – வலிகாமம் விவசாய முன...
தற்போதைய நிலையில் எரிபொருள் விலையை அதிகரிக்கும் தீர்மானம் இல்லை – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
|
|