யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை!
Wednesday, November 23rd, 2016
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை வியாழக்கிழமை(24) காலை-08.30 மணி தொடக்கம் பிற்பகல்-05.30 மணி வரை மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, தம்பாலை,பாரதி வீதி, இடைக்காடு, வளலாய் ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
யாழ்ப்பாணத்தில் வாள், கத்திகள் உற்பத்தி செய்ய தடை -நீதிபதி இளஞ்செழியன்
இணையத்தின் மூலம் கடவுச் சீட்டுக்களை அனுப்ப நடவடிக்கை!
நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்!
|
|