யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை!

Wednesday, November 23rd, 2016

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை வியாழக்கிழமை(24) காலை-08.30 மணி தொடக்கம் பிற்பகல்-05.30 மணி வரை மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, தம்பாலை,பாரதி வீதி, இடைக்காடு, வளலாய் ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென மின்சார சபை மேலும்  தெரிவித்துள்ளது.

1-Copy5-620x336

Related posts: