யாழ். குடாநாட்டின் சில இடங்களில் நாளை மின்தடை!

Thursday, September 22nd, 2016

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை வெள்ளிக்கிழமை(21) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05.30 மணி வரை மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாண மின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி உடுப்பிட்டிச் சந்தி, உடுப்பிட்டி நாவலடி, வன்னிச்சி அம்மன் கோவிலடி, பாரதி தாசன் வாசிகசாலையடி,உடுப்பிட்டி வாசிகசாலைச் சந்தி, வல்லை வீதி, பொக்கணை, கெருடாவில், தொண்டைமானாறு, மயிலியதனை, சிதம்பரா, அக்கரை, பாரதி வீதி, மாலு சந்தி, வதிரிச் சந்தி, இரும்பு மதவாதி,சக்களாவத்தை,கம்பர் மலை, பழைய பொலிஸ் நிலையம்,வல்வெட்டித்துறை,  உடுப்பிட்டி வீ.சி, நாச்சிமார் கோவிலடி, எள்ளங்குளம், இலந்தைக்காடு, கொற்றாவத்தை, பொலிகண்டி, ஆலடி, நெடியகாடு, வெள்ள றோட் ஆகிய இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

1-Copy5-620x336

Related posts: