யாழ்.குடாநாட்டின் சில இடங்களில் நாளை மின்தடை!
Saturday, February 18th, 2017மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை சனிக்கிழமை (18) காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ்.குடாநாட்டின் சிலவிடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, மீசாலை, வேம்பிராய், பொக்கணை, கெருடாவில், புத்தூர் சந்தி, மீசாலை, தாளையப் பட்டாளை, வரணியம்பட்டாளை, தொண்டைமானாறு,அக்கரை, மயிலியதனை, சிதம்பராக் கல்லூரி ஆகியவிடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
Related posts:
டெங்கு நோய் - இரத்தப் பரிசோதனைக் கட்டணங்கள் குறைப்பு
கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்: வலி.வடக்கு தவிசாளரின் அடாவடி தொடர்பில் ஈ.பி.டி.பி
வடக்கு - கிழக்கில் கொரோனா தொற்று வேகமாகப் பரவ மக்களே காரணம் - பொலிஸ் பேச்சாளர் கடும் எச்சரிக்கை!
|
|