யாழ் கடுகதி புகையிரதம் தாமதம்!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த கடுகதி புகையிரதம் தற்போது கனகராயன்குளம் பகுதியில் பசு மாடு மோதி பயணம் தடைப்பட்டுள்ளது.
தற்போது புகையிரதப்பயணத்தை சீர் செய்யும் வேலைகள் நடைபெறுவதாகவும் தொடர்ந்து தொடருந்து பயணம் மேற்கொள்ள சில மணி நேரங்கள் தாமதங்கள் ஏற்படும் எனவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related posts:
பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுற்றறிக்கைக்குள் வரையறைப்படாது உதவிகளைக் கிடைக்கச் செய்யுமாறு ஜனாதிபதிமைத்...
கணனி மயமாகிறது காணிப் பதிவுகள் - பதிவாளர் நாயகம் நீல்.டி.அல்விஸ்!
இலங்கையின் அடுத்தமுயற்சி - உலகின் முன்னணி நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களை அழைத்து கடன்களை மீள செலுத்துவ...
|
|