யாழில் அதிரடிப் படை சுற்றிவளைப்பு!
Tuesday, April 23rd, 2019
படைத்தரப்பினருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து நெல்லியடிப் பகுதியில் சிறப்பு அதிரடிப் படை இராணுவம் பொலிஸார் இணைந்து குறிப்பிட்ட பகுதி அந்தப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றே சுற்றிவளைக்கபட்டுள்ளது என்று தெரியவருகிறது.
அங்கு பொதுமக்கள் நுழைவதற்கு தடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விவரங்களைக் கூறுவதற்கு பொலிஸார் மறுத்துவருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.
நெல்லியடி மாலு சந்திப் பகுதியில் வெடிபொருள் உள்ளதென இராணுவத்தினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து தேடுதல் நடத்தப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
அரசியல் யாப்பு தொடர்பில் ஒரு சில மாதங்களில் இறுதி தீர்மானம் !
பட்டதாரிகளுக்கு தகவல் தொழில்நுட்பத்துறையியல் வேலை வாய்ப்பு - அமைச்சர் அஜித் பெரேரா!
100 ஊழியர்களால் செய்யப்படும் வேலையை 50 பேரால் செய்ய முடியும் - இலங்கை அரச ஊழியர்களின் தொழிற்சங்க சங்...
|
|
|


