யாழில் அதிகாலை நடந்த கோர விபத்து!
Friday, March 22nd, 2019சண்டிலிப்பாய் சீரணிச் சந்தியில் இன்று அதிகாலை தனியார் பேருந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு முந்திச் செல்ல முற்பட்ட போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பேருந்தில் பயணித்த பயணி பேருந்துக்குள் அகப்பட்ட நலையில் நீண்ட நேரத்தின் பின்னரே மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
பொலித்தீன் பாவனைக்கான தடை கடுமையாக்கப்பட்டுள்ளது!
நாட்டின் பொருளாதாரத்தை சரியான முறையில் நிர்வகிக்க விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட வேண்டும் - இராஜாங்...
தனிமைப்படுத்தலுக்கு கட்டணம் அறவிடப்படுவது தொடர்பில் விசாரணை தேவை – அமைச்சர் நாமல் வலியுறுத்து!
|
|
நல்லிணக்கத்தை எவ்வாறு அடைய முடியும் என்பதை இலங்கை இராணுவமே நடைமுறையில் நிரூபித்துள்ளது - இராணுவத் தள...
எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து- குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்...
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகள் குறித்த உண்மையை ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவேன் - முன்னாள் பிரதமர்...