மே தினப் பாதுகாப்பில் 7600 பொலிஸார் கடமையில்!
Monday, May 1st, 2017இன்றைய மே தினக் கூட்டங்களுக்கும், பேரணிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்காக 7,600 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இவர்களுள் கொழும்பில் 4100 பேரும், கண்டியில் 3500 பேரும் பணியில் அமர்த்தப்படவுள்ளனர் எனவும், இவர்களுக்கு மேலதிகமாக நாட்டின் ஏனைய பாகங்களில் நடக்கவுள்ள அரசியல் கட்சிப் பேரணிகளுக்கும் கூட்டங்களுக்கும் பாதுகாப்பு வழங்கவும் பொலிஸார் களமிறக்கப்படவுள்ளனர் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது..
Related posts:
ஜனாதிபதி கோட்பய ராஜபக்சவுக்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணை இரத்து!
தொடர்ந்தும் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மழை என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!
வடக்கின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு!
|
|