மேலதிக நாட்களில் கல்வி நடவடிக்கைகள் நடத்தப்படமாட்டாது – கல்வி அமைச்சு!
Saturday, May 11th, 2019நாட்டில் ஏற்பட்ட நிலவரங்கள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த 02 வாரகால பாடசாலை நடவடிக்கைகள் மேலதிக நாட்களில் நடத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பாடவிதானங்களும் உள்ளடக்கூடிய வகையில் நேர அட்டவணையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், கல்வி அமைச்சு பாடசாலை நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளது.
இரண்டாம் தவணைப் பாடசாலை நடவடிக்கைகள் வழமை போன்றே இடம்பெறும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
கொழும்பில் இருந்து சென்னை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு வரும் விமானங்கள் மூன்று மாதங்களுக்கு இரத்த...
உடல் பாகங்களை தானமாக வழங்குமாறு சாரதிகளிடம் கோரிக்கை!
பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 480 மில்லியன் வழங்கப்பட்டது - கல்வி அமைச்சின் செயலாளர் தெர...
|
|