மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக எஸ். துரைராஜா நியமனம்!
Friday, December 14th, 2018மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலத்தில் இந்த பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.
Related posts:
இலங்கையின் சுதந்திரதினத்தையிட்ட இந்திய பிரதமரின் வாழ்த்துச் செய்தி!
அர்ஜுன மகேந்திரன் விவகாரம்: தேவையான ஆவணம் சிங்கப்பூர் அரசிடம் கையளிப்பு!
நயினாதீவில் மாடுகள் களவாடப்பட்டு இறைச்சியாக்கப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு!
|
|