மூன்றாம் தவணை விடுமுறைக்காக இன்றைய தினம் மூடப்படுகினறன பாடசாலைகள்!
Friday, November 29th, 2019
நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மூன்றாம் தவணை விடுமுறைக்காக இன்றைய தினம் மூடப்படவுள்ளன.
இது தொடர்பான அறிவிப்பினை கல்வி அமைச்சு விடுத்துள்ளது. அத்துடன், குறித்த பாடசாலைகள் முதலாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகளுக்காக எதிர்வரும் ஜனவரி மாதம் இரண்டாம் திகதி திறக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை பாடசாலை மாணவர்களின் சீருடைகளுக்கான வவுச்சர்கள் முதலாம் தவணைக்கான செயற்பாடுகள் ஆரம்பமாகிய பின் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கை - அவுஸ்திரேலியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டம்!
இரண்டு வாரங்களில் தீர்வு - ரயில் ஊழியர்களின் பிரச்சினை குறித்து அமைச்சர் அர்ஜுன!
நான் முதுகெலும்பு இல்லாதவனா? – ஜனாதிபதி!
|
|
|
சுற்றுலாத்துறையில் உள்ளவர்களுக்கு பல்வேறு சலுகைகள் - சுற்றுலா பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் செயற்பாடு...
கொரோனா இறப்பு விபரங்களை மறைக்கும் தேவை அரசாங்கத்திற்கு கிடையாது - அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவிப்...
மோசமான பொருளாதார நிலைமை காரணமாகவே வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர் – அமைச...


