முறிகண்டியில் கோர விபத்து: ஒருவர் படுகாயம்!
Tuesday, June 21st, 2016முல்லைத்தீவு முறிகண்டி பகுதியில் உள்ள ரயில் கடவையை கடக்க முற்பட்ட டிப்பர் வாகனம் ரயினுடன் மோதி இன்று காலை விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்திச் சம்பவத்தில் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளான நினையில் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
மீண்டும் போராட்டம் - எச்சரிக்கும் பெற்றோலிய தொழிற்சங்கங்கள்!
மின்சார சபைக்கு வௌ்ளிக்கிழமை வரை எரிபொருள் : பெற்றோலியத்துறை தொழிற்சங்கங்கள் தீர்மானம்!
காரில் பயணித்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு - கிளிநொச்சியில் பதற்றம...
|
|