முறிகண்டியில் கோர விபத்து: ஒருவர் படுகாயம்!
Tuesday, June 21st, 2016
முல்லைத்தீவு முறிகண்டி பகுதியில் உள்ள ரயில் கடவையை கடக்க முற்பட்ட டிப்பர் வாகனம் ரயினுடன் மோதி இன்று காலை விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்திச் சம்பவத்தில் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளான நினையில் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
புதிய வரி அறவீட்டு முறைமை ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு!
கிராம உத்தியோகத்தர்களின் பணி நேரம் தொடர்பில் விஷேட சுற்றுநிரூபம் - உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள...
கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்போக அறுவடையை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தார் ஜனாதிபதி - கிலோ ஒன்ற...
|
|
|
குற்றச்செயல்களில் இருந்து நாட்டை விடுவித்து மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் பொலிஸாருக்கு முக்...
கொரோனாவுக்கு மத்தியிலும் 2021 ஆம் ஆண்டில் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி துறையின் இலக்கை வெற்றிகண...
சர்வதேச அளவில் நடத்தப்படும் ஒலிம்பியாட்ஸ் போன்ற போட்டிகளில் மாணவர்களை ஈடுபடுத்த கல்வி அமைச்சு நடவடிக...


