முன்னாள் மாவட்டச் செயலர் கணேஷ் காலமானார்!
Friday, May 11th, 2018யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களின் முன்னாள் மாவட்டச் செயலர் கந்தையா கணேஷ் நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார்.
வடமராட்சி பொலிகண்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர், அரச சேவையில் 50 ஆண்டுகளும், மாவட்டச் செயலராக 19 ஆண்டுகளாகவும் கடமையாற்றியுள்ளார்.
இவரது இறுதிக் கிரியைகள் கிழவி தோட்டம், கரவெட்டியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஊவ வெல்லஸ்ஸ புரட்சி வீரர்களை நாட்டுப்பற்றுள்ளவர்களாக பிரகடனப்படுத்தும் வைபவம் இன்று!
இரசாயன உரப் பாவனைக்கு பழக்கப்பட்டுள்ள நாட்டை, சேதனப் பசளை பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது சவாலானது - ஜ...
ஜனாதிபதிக்கும் சுயாதீன நாடாளுமன்ற குழுவினருக்கும் இடையில் இன்று மீண்டும் சந்திப்பு!
|
|