ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு!
Tuesday, October 24th, 2017மத்திய வங்கி முறி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 6 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 27ஆம் திகதி தமது பணிகளை ஆரம்பித்த இந்த ஆணைக்குழு, ஒக்டோபர் 17ஆம் திகதியுடன் பணிகளை நிறைவு செய்து கொண்டது.இதன்போது மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் உட்பட்ட 63 சாட்சிகள் தமது சாட்சியங்களை வழங்கினர்.இந்தநிலையிலேயே அந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஜனாதிபதியினால் நீடிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இடைநிறுத்தப்பட்டிருந்த கோப் குழுவின் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம் !
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் நோக்கில் பொருளாதார பேரவையை வாராந்தம் கூட்டுவதற்கு ஜனா...
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ரஷ்ய - இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க தீ...
|
|