தகவல் அறியும் உரிமைச் சட்டம் அறிமுகமும் கலந்துரையாடலும்!
Saturday, July 7th, 2018அராலி வடக்கு கிராமஅபிவிருத்தி சங்கமும் transparency international அமைப்பும் இணைந்து நடத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டம் அறிமுகமும் கலந்துரையாடலும் நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது.
இன்று காலை 9.30 மணி நாட்டில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட கறித்த சட்டம் தொடர்பில் மக்கள் அறிந்துகொள்ளும் வகையிலும் மக்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையிலும் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுடன் குறித்த பகுதி மக்கள் பலரும் சனசமூக நிலைய நிர்வாகங்களைச் சேர்ந்த வர்களும் கலந்துகொண்டு தத்தமது சந்தேகங்களை தெளிவுபடுத்தியிருந்தனர்.
Related posts:
12 ஆம் திகதி பொது விடுமுறறாயக அறிவிக்கப்பட்டாலும் திணைக்களத்தின் சேவைகள் முன்னெடுக்கப்படும் - மோட்டா...
யாழ்ப்பாண கலாசார மண்டபத்தில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான உலக மகளிர் தின நிகழ்வுகள்!
குறிக்கோளுக்கு மாறான கோசங்களுக்கு பின்னால் செல்வது நிறுத்தப்பட வேண்டும் – மே தின உரையில் ஈ.பி.டி.பிய...
|
|