மீண்டும் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்!

Tuesday, July 10th, 2018

சில கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 17ஆம் திகதிக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்புக்கு தயாராகி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இரத்த பரிமாற்ற நிலையத்தின் கடமை நேர பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிராக நேற்று (09) பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்கு உரிய அதிகாரிகள் எவ்வித பதிலும் வழங்காததால் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாகவும், குறித்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா குறிப்பிட்டிருந்தார்.

Related posts:

மண்ணெண்ணெய் முறைகேடுகளை தடுக்க அவசர சுற்றிவளைப்புக்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் - பெற்றோலியக் ...
வன இலாகாவால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் விவசாய காணிகள் பெற்றுத்தரப்படும் – ஈ.பி.டி.பியின் வன்னி...
வி.எம்.எஸ் கண்காணிப்புக் கருவிகள் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இலங்கைக்கான அவுஸ்ர...