மீண்டும் பலத்த மழை: இரணைமடு வான்கதவுகள் திறப்பு!
Wednesday, December 26th, 2018கிளிநொச்சியில் நேற்று நண்பகல்வரை காலநிலை ஓரளவு சீரடைந்திருந்த நிலையில் நேற்று இரவு முதல் மீண்டும் கிளிநொச்சியில் பலத்த மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் மீண்டும் வெள்ளப்பெருக்க ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் வீடுகளுக்கு திரும்பிய ஒரு சில குடும்பங்களும் கூட மீண்டும் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை, இரணைமடு குளத்தின் வான்கதவுகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜனவரி முதல் சிறப்பு நீதிமன்ற அமர்வுகள் நடத்தப்படும் - நீதி அமைச்சர்!
நாளை தேர்தல்கள் ஆணைக்குழு - கட்சிகளின் செயலாளர்கள் இடையே விசேட சந்திப்பு!
போலி தகவல்களை வழங்கும் கொரோனா நோயாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை - பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ...
|
|