மீண்டும் எரிபொருளின் விலை அதிகரிப்பு!
Friday, August 10th, 2018
இன்று(10) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.
இதன்படி, பெட்ரோல் ஒக்டேன் 95 ஆனது 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 157 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 1 ரூபாவினால் அதிகரிக்கப்படவுமுள்ளது.
ஆனால் பெட்ரோல் ஒக்டேன் 92 மற்றும் டீசல் ஆகியவையின் விலையில் எவ்வித மாற்றமுமில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
மாணவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்கும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு!
42வது தேசிய விளையாட்டு விழா யாழில் ஆரம்பம்!
ரொஹிங்கிய அகதிகள் மீது தாக்குதல்; அமைச்சர் மங்கள சமரவீர கண்டனம்!
|
|
|


