மீண்டும் எதிர்வரும் 23 ஆம் திகதி கூடவுள்ளது நாடாளுமன்றம்!

எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 10.30 மணி வரை நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய நாடாளுமன்ற நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கையில் அடுத்த ஆண்டுக்குள் மின் கடவுச்சீட்டு!
தேர்தலை முன்னிட்டு நடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் இரு தினங்கள் பூட்டு!
மக்களின் அபிவிருத்திகளை முடக்கும் நோக்குடன் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் செய்கின்றனர் – ஈ.பி...
|
|