மீண்டும் எதிர்வரும் 23 ஆம் திகதி கூடவுள்ளது நாடாளுமன்றம்!
Monday, November 19th, 2018
எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 10.30 மணி வரை நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய நாடாளுமன்ற நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கையில் அடுத்த ஆண்டுக்குள் மின் கடவுச்சீட்டு!
தேர்தலை முன்னிட்டு நடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் இரு தினங்கள் பூட்டு!
மக்களின் அபிவிருத்திகளை முடக்கும் நோக்குடன் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் செய்கின்றனர் – ஈ.பி...
|
|
|


