மீண்டும் இலங்கையின் நிலப்பரப்பை அளவீடு செய்ய நடவடிக்கை!
Tuesday, February 19th, 2019
இலங்கையின் நிலப்பரப்பை மீண்டும் அளவீடு செய்வதற்கு இலங்கை நிள அளவீட்டுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கைக்கான புதிய வரைபடத்தை அறிமுகப்படுத்துவதற்காக இவ்வாறு புதிய அளவீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, நில அளவைத் திணைக்கள பணிப்பாளர் ஜீ.எம்.ஜீ. உதயகாந்த தெரிவித்துள்ளார்.
கரையோரப் பகுதியிலுள்ள மாற்றங்கள் மற்றும் கொழும்பு நகரின் நகர நிர்மாணத்தினால், நிலப்பரப்பு அதிகரிக்கும் எனவும் நில அளவைத் திணைக்கள பணிப்பாளர் ஜீ.எம்.ஜீ. உதயகாந்த மேலும் கூறியுள்ளார்.
Related posts:
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணக்கம் - அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்...
மின் துண்டிப்பு அமுலாகும் காலப்பகுதியில் மாற்றம் !
அமைச்சரவை அனுமதி வழங்கியதும் விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு நாளாந்த கொடுப்ப...
|
|
|


