மின் உற்பத்தி பணிகள் முற்றாக நிறுத்தம் – மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை அறிவிப்பு!
Thursday, January 20th, 2022களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தி பணிகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன் ஜெனரேட்டர்களுக்கு எரிபொருள் இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இன்று (19) மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
ஜெனரேட்டர்களுக்கு தேவையான எரிபொருளை இன்று மாலைக்குள் விநியோகிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
அனுமதிப் பத்திரமின்றி பஸ்களை போக்குவரத்தில் ஈடுபடுத்தினால் 10 ஆண்டு சிறை!
உள்ளூர் சினிமா துறையை பாதுகாப்பதற்கு அரச தலையீட்டுடன் ஈராண்டு காலத்திற்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பத...
ஜனாதிபதியிடம் நாம் எதிர்பார்ப்பது கடுமையான தீர்மானங்களையே - நீதி அமைச்சர் வலியுறுத்து!
|
|