மின்சாரம் தாக்கி கூப்பர் பலி !
Thursday, October 11th, 2018வவுனியா பொலிஸாருக்கு பக்கபலமாக இருந்து குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை இலகுவில் இனங்கண்டு ‘துப்பறியும் கூப்பர்’ என அழைக்கப்படும் பொலிஸ் மோப்ப நாய் நேற்றுக் காலை உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.
மோப்ப நாயை அழைத்துச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
வரலாற்று வெற்றியுடன் நாட்டின் பிரதமராக மீண்டும் பதவியேற்கின்றார் மஹிந்த ராஜபக்ச!
பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டல்கள் சிலவற்றில் மாற்றம் செய்ய நேரிடலாம் - என பிரதி சுகாத...
அரசியல் தீர்வு மாத்திரம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் அல்ல - திறந்த மனதுடன் பேச்சு நடத்த ஜனாதிபதி கோ...
|
|