தைப்பொங்கலை முன்னிட்டு களைகட்டியுள்ள யாழ்ப்பாணம்!
Monday, January 14th, 2019தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு குடாநாட்டின் பல பாகங்களிலும் மக்கள் பொங்கலுக்கான பொருட்களை கொள்வனவு செய்து வருவதால் வியாபார நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளதை காணமுடிகின்றது.
யாழ்ப்பாணம் நகர்ப்பகுதி, சுன்னாகம், சங்கானை, மானிப்பாய், சாவகச்சேரி, அச்சுவேலி, நெல்லியடி உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் வியாபாரங்கள் களைகட்டியுள்ளதுடன் இம்முறை களி மண்ணாலான பானைகள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேசிய கல்வியியற் கல்லூரிக்கு உள்வாங்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!
சர்வதேசம் அங்கீகரிக்கும் வகையிலான பிறப்புச் சான்றிதழ் விரைவில்!
கொரோனா உயிரிழப்பவர்களில் 30 வீதமானவை கொவிட் நியுமோனியா நிலமையினாலேயே ஏற்பட்டுள்ளன - விஷேட சட்டமன்ற வ...
|
|