மின்சாரம் தாக்கி கூப்பர் பலி !
Thursday, October 11th, 2018
வவுனியா பொலிஸாருக்கு பக்கபலமாக இருந்து குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை இலகுவில் இனங்கண்டு ‘துப்பறியும் கூப்பர்’ என அழைக்கப்படும் பொலிஸ் மோப்ப நாய் நேற்றுக் காலை உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.
மோப்ப நாயை அழைத்துச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
தைப்பொங்கலை முன்னிட்டு களைகட்டியுள்ள யாழ்ப்பாணம்!
சென்னை - யாழ்ப்பாணம் விமான சேவை வெற்றியளித்துள்ளது – சுற்றுலாத்துறை மகிழ்ச்சி தெரிவிப்பு!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் பங்களிப்பு அவசியம் !
|
|
|
சித்திரை முதல் மெலிஞ்சிமுனை மக்களுக்கு வறட்சிகால குடிநீர் வழங்க நடவடிக்கை - ஊர்காவற்றுறை பிரதேச சபை ...
நாளாந்தம் 500 சுற்றுலா பயணிகள் மாத்திரமே இலங்கைக்கு வருகை தர முடியும் - சுற்றுலா மற்றும் சிவில் விம...
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்படும் முத்திரை மற்றும் நாணயம் ஜனாதிபதியிடம் ...


