மன்னார் மடு மாதா ஆடி திருவிழா!
Saturday, July 1st, 2017மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா நாளை மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் மேதகு ஆயர் யோசப் கிங்சிலி சுவம் பிள்ளை ஆண்டகை தலைமையில் நடைபெறவுள்ளது.
திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவல் அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்பக்கொடுக்கவுள்ளளார் .
Related posts:
கதர் வேட்டியும் கால்ச் செருப்பும் அணிந்த எளிமையான தலைவர் டக்ளஸ் தேவானந்தா - தயாபரன் சுட்டிக்காட்டு!
வடக்கு ஆசிரியர்களுக்கு மேலதிகமாக பணிச் சுமை - கல்வித் திணைக்களத்தைக் கண்டிக்கிறது இலங்கை ஆசிரியர் சங...
பல்கலைக்கழக ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய நடைமுறை - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை!
|
|