விபத்துக்கள் மூலம் மூளைச்சாவடைந்தோரின் சிறுநீரகங்களை பயன்படுத்த முடிவு!

Sunday, November 27th, 2016

 

திடீர் விபத்­துக்­க­ளினால் மூளைச்­சா­வ­டைந்­த­வர்­களின் சிறு­நீ­ர­க­ங்­களை சிறு­நீ­ரக நோயா­ளர்­க­ளுக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்த முடியுமென சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளது.

இலங்­கையில் வரு­டாந்தம் விபத்­துக்கள் மூலம் 700 க்கும் 800க்கும் இடைப்­பட்டோர் மரணிக்கின்றனர். இவ்­வா­றான மர­ணங்கள் மூலம் ஆரோ க்­கி­ய­மான சிறு­நீர­கங்கள் பய­னின்றி அழிவ­டை­கின்­றன. இந்த நிலையில் பய­னின்றி அழிகின்ற சிறு­நீ­ர­­கங்­களை உற­வி­னர்­களின் அனுமதி­யுடன் சிறு­நீ­ரக நோயா­ளர்­க­ளுக்கு பொருத்தும் சந் ­தர்ப்பம் ஏற்பட்டுள்­ள­தாக சுகா­தார தரப்பு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. இலங்­கையில் வரு­டாந்தம் ஐந்­தா­யிரம் சிறு­நீ­ரக நோயா­ளர்கள் இனங்காணப்ப­டு­கின்­றனர்.

123

Related posts: