மத்தியமாகாண சபை ஆட்சிமாறுமா?
Friday, May 12th, 2017மத்திய மாகாணசபையின் அமைச்சராக இருந்த பிரமிததென்னக்கோன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதையடுத்து மேற்படிமாகாண சபையில் நெருக்கடிநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
வடமத்திய மாகாண சபையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைபோன்றே மத்திய மாகாணசபையிலும் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மகிந்த தரப்பைச் சேர்ந்த 11 மாகாண சபை உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட ஆரம்பித்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
வருமானம் குறைந்த மாணவர்களின் விசேட ஆற்றல்களை ஊக்கவிக்க நடவடிக்கை!
நாட்டின் உள்ளக விடயங்கள் தொடர்பில் விமர்சனங்களை மேற்கொண்டு அறிக்கைகள் முன்வைக்கப்படுவது பொருத்தமற்றத...
எதிர்வரும் வெள்ளியன்று வாக்கெடுப்பிற்கு வருகின்றது 22 ஆவது திருத்தம் - நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்...
|
|