மத்தியமாகாண சபை ஆட்சிமாறுமா?

Friday, May 12th, 2017

மத்திய மாகாணசபையின் அமைச்சராக இருந்த பிரமிததென்னக்கோன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதையடுத்து மேற்படிமாகாண சபையில் நெருக்கடிநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

வடமத்திய மாகாண சபையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைபோன்றே மத்திய மாகாணசபையிலும் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மகிந்த தரப்பைச் சேர்ந்த 11 மாகாண சபை உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட ஆரம்பித்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts:


இடர்களை கழைந்து மீண்டும் சுபீட்சமான சகவாழ்வு திரும்ப நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க வேண்...
பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் மற்றும் புத்தக பைகளின் விலைகள் 10 வீதத்தால் குறைக்கப்படுவதாக உற்பத்...
பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்னவின் நியமனத்தை உறுதி செய்து வெளியானது அதி விசேட வர்த்தமானி !