மடு அன்னையின் ஆடி மாத திருவிழா ஆரம்பம்!
Monday, July 2nd, 2018
மன்னார் மடுத்திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று (ஜூலை – 2) காலை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையில் கொழும்பு துணை ஆயர் மெக்ஸ்வெல்ட் சில்வா ஆண்டகை திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலியினைத் தொடர்ந்து மடு அன்னையில் திருச்சொரூப பவனியும் அதனைத்தொடர்ந்து மடு அன்னையின் ஆசிர்வாதமும் இடம்பெற்றது.
Related posts:
இலங்கையில் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளது - தொற்றுநோய் தடுப்புப் பிரிவு எச்சரிக்கை!
இரண்டு வருட நிவாரணத் திட்டம் உள்ளடங்கலாக ஆறு வாரங்களுக்குள் இடைக்கால வரவுசெலவு திட்டம் - பிரதமர் ரண...
அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டங்களுக்கே முன்னுரிமையளித்து வருகிறது - இராஜாங்க அமைச்சர் ஷாந...
|
|
|


