மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

Friday, July 5th, 2019

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் ஏதேனும் தகவல் அறிந்தால் அறிவிக்குமாறு நாட்டு மக்களிடம் பொலிஸார் முக்கிய கோரிக்கையொன்றை விடுத்துள்ளனர்.

பொலிஸ் தலைமையகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மேலும், தகவல் தெரிந்தவர்கள் அறிவிப்பதற்கு 1984 என்ற தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் குருதிக்கொடை!
கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து இதுவரை தீர்மானமில்லை - சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயக...
எக்சிம் வங்கியுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் உடன்படிக்கை - சீன வங்கிக்கு செலுத்தப்படவுள்ள சுமார் 4...