மகாத்மாகாந்தியின் 153 ஆவது பிறந்ததினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்ரிப்பு!
Saturday, October 2nd, 2021மகாத்மாகாந்தியின் 153 ஆவது பிறந்ததினம் இன்றாகும். இந்நிலையில் அவரது பிறந்ததினம் யாழ்ப்பாணத்தில் அனுஸ்ரிக்கப்பட்டது.
யாழ்நகரத்தில் உள்ள மகாத்தமா காந்தியின் நினைவுருவச் சிலைக்கு மலர்மாiலைகள் அணிவித்து ஜனனதின நிகள்வுகள் நினைவுகோரப்பட்டன. யுhழ்ப்பாண இந்திய துணைத்தூதரக ஏற்பாட்டில் நிகள்வுகள் இடம்பெற்றன.
குறித்த நிகள்வில் யாழ்இந்தியத்துனைத்தூதர் யாழ்மாணகரசபை ஆணையாளர். மற்றும் தூதரக அதிகாரிகள் கலந்துகொண்டு காந்திஅவர்களின் நினைவுச்சிலைக்கு மாழை அணிவித்தும் மலரிட்டும் மரியாதை செலுத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மோசடிகளை தடுக்க தபாலகத்தில் ஸ்கான் இயந்திரம்!
தவறிழைத்த மாணவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை யாழ்ப்பாணம் பல்கலைப் பதிவாளர்!
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் நியமனம் - ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக 25 மாவட்டங்களின் செயலாளர்களு...
|
|
கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கான திகதியை பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் தீர்மானிக்கலாம் - பல...
பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நாட்டை மீண்டும் திறக்க வேண்டிய நேரம் இது - விளையாட்டு மற்றும் இளைஞர் விவக...
நாட்டின் அபிவிருத்திக்காக கனிய வளங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது தொடர்பில் அவதானம் - இராஜாங்க அ...