பொலிஸார் வாங்கியது 600 ரூபா: சிறை மூன்று வருடங்கள்!
சட்டவிரோதமாக எரிபொருள் விற்பனை செய்த நபரிடம் இருந்து 600 ரூபாவை பலவந்தமாக பெற்றுக்கொண்ட பொலிஸ் கான்ஸ்டபில்கள் இருவருக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
2012ம் ஆண்டு பெப்ரவரி 25ம் திகதி ஹபரன, கல்ஓய பகுதியில் சட்டவிரோதமாக எரிபொருள் விற்பனை செய்த ஒருவரிடம் பலவந்தமாக பணம் பெற்றதாக, இரு சந்தேகநபர்களுக்கு எதிராகவும் சட்டமா அதிபரால், மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்தநிலையில் நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் இன்று நீதிபதி தம்மிக்க கனேபொலவினால் குறித்த இரு பொலிஸ் அதிகாரிகளுக்கும் 3 வருடங்கள் சிறை மற்றும் 5000 ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
![]()
Related posts:
நுகேகொடை – மஹரகம இடையிலான புகையிரத சேவை இடைநிறுத்தம்!
காரைநகரில் காவல் நிலையம் ஒன்றை அமைக்க யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் காவல் மா அதிபர் உத்தரவு !
விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு இன்றுமுதல் ஆரம்பம் – அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு!
|
|
|
பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யாது சேவையிலிருந்து நிறுத்த வேண்டும் -த...
தன்னிச்சையாக செயற்படுவதை கைவிட்டு மக்களுக்கு சேவையை செய்ய முன்வாருங்கள் - ஈ.பி.டி.பியின் பச்சிலைப்ப...
சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுங்கள் - பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் அமைச்சரவை இணைப்ப...


