நுகேகொடை – மஹரகம இடையிலான புகையிரத சேவை இடைநிறுத்தம்!
Saturday, August 20th, 2016நுகேகொட – மஹரகம இடையிலான புகையிரத சேவை இன்றிரவு முதல் மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நுகேகொடை – மஹரகம இடையில் கட்டிய சந்தியிலுள்ள புகையிரத கடவையின் புனரமைப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க குறிப்பிட்டார். இதற்கமைய இன்றிரவு 8 மணிமுதல் 22 ஆம் திகதி காலை 6 மணி வரை ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
Related posts:
புகையிரத சேவைகள் நாளை வழமைபோல் நடைபெறும்!
புலமை பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை ஆரம்பம் - பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!
அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம் - தற்காலிக இன்னல்களுக்காக அரசாங்கம் பொதுமக்களி...
|
|