பொலிஸாருடன் வடக்கு மக்களும் இணைந்து செயற்ப்பட வேண்டும்!

Monday, September 19th, 2016

வடக்கு மக்கள் காவல்துறையினருடன் இணைந்து செயற்படவேண்டுமென காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்த தெரிவித்துள்ளார். ஒட்டுசுட்டானில் காவல்துறை நிலையம் ஒன்றைத் திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், காவல்துறையினருக்கும் தமிழ் மக்களுக்குமிடையில் ஐக்கியமேற்படுத்தப்படுவது அவசியமானது எனவும் தெரிவித்த அவர், இந்தப் புதிய காவல்துறை நிலையத்தை மக்கள் பேணிப் பாதுகாப்பார்கள் எனவும் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

pujith-jayasundara-380-seithy

Related posts:

பருத்தித்துறையின் அபிவிருத்தி பின்தங்கியமைக்கு காரணமானவர்கள் கூட்டமைப்பினரே -  ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்...
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஆறு பொலிஸார் பாதுகாப்பு - பொலிஸ் மா அதிபர் அதிரடி நடவடிக்கை!
சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட உடன்பாடு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் எட்டப்படும் – கோட்டாபய ராஜபக்ச ...