பொதுநலவாய நாடுகளின் உள்ளூராட்சி மாநாடு இலங்கையில்!
Thursday, April 19th, 2018
2019 ஆம் ஆண்டிற்கான பொதுநலவாய நாடுகளினது உள்ளூராட்சி பிரதிநிதிகளின் மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது.
இலண்டனில் இடம்பெற்ற பொதுநலவாய உள்ளூராட்சி ஒன்றியத்தின் குழுக் கூட்டத்தின் போதே அடுத்தாண்டு பிரதிநிதிகள் கூட்டத்தை இலங்கையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது ஆசிய நாடொன்றில் நடைபெறும் முதலாவது சந்தர்ப்பம் ஆகும். இந்த மாநாட்டில் மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தப்பா கலந்து கொள்ளவுள்ளார்.
Related posts:
புலிகளை வெல்ல 200 பில்லியன் டொலர் செலவு இந்திய முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்!
கலாச்சார விழுமியங்களை மதிக்கத்தக்கவர்களாக எமது சிறார்கள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் - ஈ.பி.டி.பியின...
நிரந்தரமான ஒரு வீட்டை அமைப்பதற்கான முயற்சிகளை நம்பிக்கையுடன் முன்னெடுங்கள் - “கிராமத்திற்கு ஒரு வீட...
|
|
|


