பேஸ்புக் தொடர்பில் அதிக முறைப்பாடு – அவசர கணினி பதிலளிப்பு அமைப்பு!
Sunday, January 6th, 2019கடந்த வருடம் மாத்திரம், சமூக வலைத்தளங்கள் தொடர்பில் 2 ஆயிரத்து 500 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .இலங்கை அவசர கணினி பதிலளிப்பு அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.
அவற்றுள், போலி ஃபேஸ் புக் கணக்குகள் தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
Related posts:
ஜனாதிபதி அமெரிக்கா விஜயம்!
வெளிநாட்டு முதலீடுகள் 300 சதவீதத்தால் அதிகரிப்பு - பிரதமர்
கொரோனா தொற்று: தும்மலின்போது 27 அடி வரைக்கும் பாய்ந்து செல்லும் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
|
|