பேஸ்புக் தொடர்பில் அதிக முறைப்பாடு – அவசர கணினி பதிலளிப்பு அமைப்பு!

Sunday, January 6th, 2019

கடந்த வருடம் மாத்திரம், சமூக வலைத்தளங்கள் தொடர்பில் 2 ஆயிரத்து 500 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .இலங்கை அவசர கணினி பதிலளிப்பு அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

அவற்றுள், போலி ஃபேஸ் புக் கணக்குகள் தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Related posts: