மாணவிகள் துஷ்பிரயோகம்: பெரியபுலவு மகா வித்தியாலய பாடசாலை சூழலில் பதற்றம்!
Wednesday, June 22nd, 2016
யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர், அந்தப் பாடசாலையில் கல்விகற்கும் மாணவிகள் ஐவரைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் இன்று (22) ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.
குறித்த ஆர்ப்பாட்டத்தால் பாடசாலைச் சூழலில் பதற்றம் நிலவுகின்றது. இதனையடுத்து, கலகம் அடக்கும் பொலிஸார் அதிகளவில் குவிக்கப்பட்டு, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.









Related posts:
வைத்தியசாலை சுகாதார தகவல்கள் முகாமைத்துவ கட்டமைப்பு ஆரம்பம்!
ஜனாதிபதி தேர்தல் குறித்து மஹிந்த தேசப்பிரிய!
புரட்சி என்பது மக்களைக் கொல்வதோ வீடுகளை எரிப்பதோ அல்ல - ஜனாதிபதி ரணில் வலியுறுத்து!
|
|
|


