பேஸ்புக் தொடர்பில் அதிக முறைப்பாடு – அவசர கணினி பதிலளிப்பு அமைப்பு!
Sunday, January 6th, 2019
கடந்த வருடம் மாத்திரம், சமூக வலைத்தளங்கள் தொடர்பில் 2 ஆயிரத்து 500 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .இலங்கை அவசர கணினி பதிலளிப்பு அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.
அவற்றுள், போலி ஃபேஸ் புக் கணக்குகள் தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
Related posts:
வைரஸ் தொற்றால் மூடப்பட்டது பல்கலைக்கழகம்!
தொடர்ந்தும் கீழ் வளிமண்டல தளம்பல் - மழை நிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறுல்!
விமானப் பயணங்களை தாமதப்படுத்தி, மீண்டெழும் சுற்றுலாப் பொருளாதாரத்தை வீழ்த்துவதற்கு திட்டம் - நடவடிக்...
|
|
|


