பேச்சுவார்த்தையில் இணக்கம்!
Saturday, September 28th, 2019ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஆகியோரிற்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது
இதன்போது புதிய தேர்தல் கூட்டணி, ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மகிந்தவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பின் முடிவில் இருதரப்பும் இணையும் சாத்தியம் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தோழர் பவானின் புகழுடலுக்கு கட்சிக்கொடி போத்தி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்...
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் சட்டமூலம் 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!
இலங்கை மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவத...
|
|