பெலியத்தை – யாழ்ப்பாணத்திற்கு புகையிரத சேவை ஆரம்பம்!
Monday, March 18th, 2019பெலியத்தையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புகையிரத சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பெலியத்தையில் இருந்து சேவையை மேற்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த புகையிரத சேவை அடுத்த மாத ஆரம்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
சிறுவன் பலி : மட்டக்களப்பு வைத்தியர்கள் மூவர் உட்பட அறுவர் கைது!
மக்களுக்கு தேவையான தடுப்பூசியை வழங்க அரசாங்கத்தால் முடியும் - சுகாதார அமைச்சர் பவித்திரா உறுதி!
9 வருடங்களின் பின் சடுதியாக அதிகரிக்கப்பட்டது மின் கட்டணம் – 75 வீத அதிகரிப்பு நாளைமுதல் நடைமுறை - ப...
|
|