2901 வழக்குகள் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் – சட்டமா அதிபர் திணைக்களம்!
Thursday, August 1st, 2019நடப்பாண்டின் கடந்த 7 மாதங்களுக்குள் 4390 குற்றசெயல்களுடன் தொடர்புடைய வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை 2901 குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 242 பேர் இதுவரையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
புதிய நியமனங்கள் சட்டத்திற்குப் புறம்பானவை - மருத்துவ பீட மாணவ, பெற்றோர் சங்கம் சாடல்!
விரைவில் கொரோனா முடக்கத்திலிருந்து புங்குடுதீவு விடுவிக்கப்படும் – யாழ் மாவட்ட அரச அதிபர் மகேசன் அறி...
கோதுமை மா விலை குறையும் - அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!
|
|