கடந்த வருடத்தில் விபத்துக்களில் சிக்கி 2960 பேர் உயிரிழப்பு!
Thursday, February 9th, 2017
நாடு முழுவதும் கடந்த ஆண்டு 38 ஆயிரத்து 552 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்துக்களில் இரண்டாயிரத்து 960 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 8 ஆயிரத்து 518 பேர் காயமடைந்து ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வீதி விபத்துக்களை குறைப்பது தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கும் வேலை த்திட்டத்தை வீதிப் பாதுகாப்பு தேசிய பேரவை அறிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
விக்னேஸ்வரனால் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை - ஆனந்தசங்கரி!
கொரோனா தீவிரமடைந்தால் பெரும் சிக்கலாகி விடும் – யாழ்.மாவட்ட நிலைமை குறித்து மருத்துவர் தேவநேசன் எச்ச...
டெங்கு நோய் பரவல் திடீர் அதிகரிப்பு - காய்ச்சல் நீடிப்பவர்களுக்கு சுகாதார அதிகாரிகள் சங்கம் அவசர அற...
|
|
|
பெண்களின் வாழ்வாதாரம் மேலும் உயர வேண்டும் - பெண்களது நிகழ்வில் யாழ். மாநகர முன்னாள் பிரதி முதல்வர் ற...
விதி மீறிய சாரதியின் விபத்தால் இறந்தவர் பேரில் ரூ.1.25 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!
சிறுவர்களுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்படுவதற்கான சாத்தியம் - சிறுவர்நல வைத்தியர் தீபால...


