பெண்களினால் முன்னெடுக்கப்படும் தொழிற்துறைகளை மேம்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவி!

இலங்கையில் பெண்களினால் முன்னெடுக்கப்படும் தொழிற்துறையை மேம்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 9.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
இந்த நிதி உதவி பெண்களினால் முன்னெடுக்கப்படும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறைகளை மேம்படுத்துவதற்காக இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டத்திற்காக பயன்படுத்தவுள்ளது.
இலங்கையில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் ஸ்ரீ விடோவதியும் இலங்கையின் சார்பில் நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர் எச் எஸ் சமரதுங்கவும் இது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
Related posts:
இலங்கையின் கடற்கரையோரங்களை சுத்தப்படுத்த சிங்கப்பூரிடமிருந்து ஒரு இலட்சத்து 80 ஆயிரம் டொலர் பெறுமதிய...
04 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுகின்றன!
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் 06 இற்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான மேன்மு...
|
|
அரச வேலைவாய்ப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்படும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை - வேலையற்ற பட்ட...
உரிய விசாரணை நடத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொலிஸ் மா அதிபரிடம் கோரிக...
சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதில் நவீன முறைமை - தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் தெரிவ...