புத்தாண்டை முன்னிட்டு 8000 பொலிஸார் கடமையில்!
Tuesday, April 9th, 2019
எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு வீதிகளில் இடம்பெறும் அனர்த்தங்களை குறைப்பதற்காக போக்குவரத்து பிரிவின் 8000 பொலிசாரை கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை பரிசோதிப்பதற்காக 25,000 சுவாச வாயு உபகரணங்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
இரணைமடுக்குளத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு!
எந்தவொரு தலைவரும் நாட்டைவிட்டு வெளியேறவில்லை - பொதுஜன பெரமுன அறிவிப்பு!
அறிமுகம் செய்யப்பட்டுள்ள UPI பணப் பரிமாற்ற முறையால் தமிழ்நாடு, மும்பை ஆகியவற்றுடன் இலங்கை நெருங்கிய ...
|
|
|
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் திகதி அறிவிப்பு – கல்வி அமைச்சு அறிவ...
ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவர் பதவிக்கு நியமிக்கப்பட்ட சிரேஷ்ட பேராசிரியர் ஜனிதா ஏ லியனகே பிரதமருடன் சந...
உலக நாடுகள் மத்தியில் இலங்கை மீதான நம்பிக்கை உறுதியாகியுள்ளது - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்...


