புத்தகங்கள் அச்சிடும் பணி 27 நிறுவனங்களிடம் ஒப்படைப்பு!
Friday, July 13th, 20182019 ஆம் ஆண்டிற்குத் தேவையான பாடசாலை புத்தகங்களை அச்சிடும் பணிகளை 27 நிறுவனங்களிடம் ஒப்படைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதற்காக 3 ஆயிரத்து 473.1 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த வருடத்திற்கான பாடசாலை புத்தகங்களை நவம்பர் மாதம் 4ஆம் திகதிக்கு முன்னர் வழங்கவும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
Related posts:
புதிய அரசாங்கம் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் – அமெரிக்கா கோரிக்கை!
தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு மேலுமொரு சலுகை - போக்குவரத்து அமைச்சர் பவித்ரா நடவடிக்கை!
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் அட்டை நடைமுறை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் - யாழ்.மாவட்டச் செயலர்...
|
|